பக்கம்:செங்கரும்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零瓣 தமிழ்ப்படக்கலே உருப்படவேண்டுமாகுல் பெருத்த பணப்பைகளும் சிறுத்த தலைகளும், உடைய மண்டுகங்கள் படமுதலாளி ஸ்தானத்தி விருந்து கவிழ்க்கப்பட வேண்டும். அவர்களே ஸ்டுடியோ பூமியிலிருந்தே துரத்திவிட வேணும். உழைப்பை,திறமையை, மக்கள் சமுதாயம்ாண்பை, அறிவின் வளர்ச்சியை மதிக்கும் அறிஞர்கள், உழைப் போர் ஒன்ருகி பொதுவான ஸ்தாபன ரீதியில் uošssiffer en struga tems (Peoples Theatre Move: ment) படக்கலேயை வளர்க முயலுதல் கன்று. மிகுந்த வருவாய் உடைய தொழிலான சினிமாவை சர்க்காரே தனது கண்காணிப்பில் எத்து கண்ருக கிர்வகிக்க வேண்டும், இவை உடனடியாக கடவாதெனில், கவிஞர் கூறியது போலவாவது காரிய மியற்றுகிற தாரான மகுேடாலும் பெற்ற சில செல்வர்கள் தேவை. பயன் விக்க்தம் விதத்தினிலே பல செல்வர் بهية இடக்ககற்றிச் சுயகலத்தைச் சிரிதேனும் க்ேகி இதயத்தில் சிறிதேனும் அன்புதனேச் சேர்த்து படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இன்டியிலும் படமெடுத்தாடும்: தமிழர் பங்கமெலாம் பேர்தும்' இந்த கில எற்படாதவரை, தீவிரவாதிகளான இலக்கியாசிரியர்களும், ஆர்வமுள்ள லட்சியவாதி. களும் பட உலகில் தனித்தனியாக டஜன் கணக்கில் புகுத்தாலும் எத்தகைய விமோசனமும் ஏ ற்படாது. ஏனென்ருல், முதலாளிகளே அண்டி வாழும், அவர்கள் தயவை காடும்...அடிமைகளாகக் தசனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/31&oldid=840766" இலிருந்து மீள்விக்கப்பட்டது