பக்கம்:செங்கரும்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. உட்கார்ந்து முழித்து முழித்துப் பார்த்துக்கொண் டிருந்தாள் ஒட்டிய கன்னங்களும். கோரமாகக் றிேவிடப்பட்ட ரத்த வடுக்கள் போல செஞ்சாயத் தால் விகாரமாய் தோன்றிய உதடுகளும், மையுண்ட கண்களும் கில்ட் காகிதம் ஒட்டிய அட்டை முடியும், சில கண்ணுடி முத்துச் சரங்கள் ஓடிய ஒட்டிய மார் புமாக பகல் வேஷக்காரன் மாதிரி காட்சி தக்த அந்த அம்மாளுக்கும் மகாவிஷ்ணு என்கிற களப கஸ்துனரி பீதாம்பரதாரியான சங்கு சக்ரபாணிக்கும் ஏணி வைத்தாலும் எட்டமுடியாது: ஆடம்பர அலங்காரப் பிரியரான லக்ஷ்மிகாங் தன் ஒரு கற்பனை உருவம்தான். அதி அழகான கர் பனே என்ருல், கலைஞர்களின் கற்பனே மேக்கப் செய்து பிரத்தியட்சமாக்கி திரையிலே ஆட விடுவ தற்காகத் தயார் செய்திருக்க அம்மா மகாவிஷ்ணு மூளி அலங்காரி மூத்தண்ணன் பெண்டாட்டி’ என்ற கதையில் தான் திகழ்ந்தாள். இந்த அவலட்சண மக விஷ்ணுவுக்காக சில, ஆயிரம் அடி கச்சா பிலிம்களே கரியாக்க வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருந்தார் விஷ்ணுவை ஆட்டிவைக்க வந்த டைரக்டர்-அம்மாளின் அன்பர். 'சில ஆயிரம் அடிகள் அகாவசியம். ஆறு நூறு அடிகள் போதும் என்று எதிர் வெட்டுப் போட்டார் வசனகர்த்தா. - அந்த காசக் கும்பலுக்குக் கசையடி நூறு நாறு கொடுத்துக் கலேயுலகை விட்டு கல்த்தா கொடுக்க வேண்டும் என்று தான் என் உள்ளம் தடித்த க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/9&oldid=840830" இலிருந்து மீள்விக்கப்பட்டது