பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

235


ஆதலின் சங்ககாலத்தின் முடிவிலோ அதனை ஒட்டியோ இந்நூல் எழுந்ததா கல் வேண்டும் என்று மட்டுமே கூறக்கூடும் சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய பழைய நூல்கள் திருக்குறளை மேற்கோளாக எடுத்தாள்வதும் இதன் பழைமையை வற்புறுத்தும் வள்ளுவரால் சங்கம் அழிந்தது என்ற செவிவழிச் செய்தியும் உண்டு