பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால்3
 
 


கி.பி. 12, 13 நூற்றாண்டுகளில் அரபு நாட்டிலிருந்து கிழக்குக்
கடற்கரை துறைமுகங்களுக்கு அரபு நாட்டு குதிரைகளை
ஏற்றி வந்த தோணியைக் குறிக்கும் ஒவியம் (நெல்லைச்
சீமை திருப்புடையார் கோவில் கோபுர ஒவியம்)