பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி /ー - ר саттGвтаршb 6uq556iр 162. விடவரவி னுடனெளிய மிகுவடவை கெட இடறு தடவிகட கெறுவ"மதத் தவளவெள்ளை யானையின்ை 163. சொடியவிட வரவுபடக் குவடிடிய வடவைகெடத் தொடுகடலினகடுடையத் தோன்று வெள்ளை யானையினு ன் 164. மொகுமொகென அளிகுலவு முதிருமத சலமொழுகு விகடரண முககலனை வெள்ளான யேறினனே 165. திடதிடென . . . . . . நடவிகட செயவிசய தடகரட மடையொழுகு தவளவெள்ளை யானையினு ன் 166. தடவிகட கரட கடத் தவனமது மொகுமொகெனத் தடவிகட கரட கடத் தவன வெள்ளையான யேறினனே 167. பிரசமுறு வாகைப் பெருந்தொடையல் சூடிவெற்றி அரசர்மக்கள் கோடிவெள்ளை யானைதனைச் சூழ்ந்துவர 168, ஆணியல்பு காட்டி அலகம்பி சேர்சுரிகை துணியும்வில் லும்பிடித்துத் தொட்டியர்"பல் கோடிவரக் 169. கேடகஞ்செங் கோடி கிரணவடி வாளெடுத்துக் கோடையிடிபோல் கோடி குதிரைரா வுத்தா வரக் 170. கட்டியக் காரர் கனவிருது கூறிவரப் பட்டவித் வாங்கிசர் பலதிசையுங் கொண்டாடச் 171. சந்திரனைச் சூழ்ந்துவருந் தாரா கணம்போல முந்து கிளைஞர் மொகுமொகெனச் சூழந்துவரத் 172. திமிலி தடாரி திடுமன் கனகதப்புக் குமுறும் பதலை குடமுழவு வீராணம் 173. பேரிகை பம்பை பெருமுரசு மல்லாரி பூரிகை நாகசுரம் பொங்குகடல் போல்முழங்க 174. ஆனைமேற் பேரி அதிருமிடி போற்கறங்கக் கூனல்முது-கொட்டையின்மேற்_கொண்டடம்மா-னம்மதிா ' கெறுவம் : கர்வம் என்ற வடசொல் _ தொட்டியா: வடுகரில் ஒரு பிரிவினர் \ امـ