பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<সঙ্গ வள்ளல் சீதக்காதி r 325 பெண்பெற்ற பேறும் பெருமான் றனைக்காணக் கண்பெற்ற பேறுமின்று கண்டோம் எனமகிழவார் 320 திருமானக் காணவரு சிந்தை களிகூரப் பெருமானைக் காணநல்ல பேறுபெற்றே மென்பாரும் 327 மின்னழகு மின்னை விரும்புந் துரைப்பெருமான் தன்னழகைப் பாருஞ் சமானஞ் சமானமென்பார் 328. கன்னி யழகுங் கணவழ கும்பார்க்கப் பின்னு மிருநாட்டம் பெற்றிலோம் நாமென்பார். 329. வல்லமண வாளன் மதயானை கைபிடிக்குஞ் செல்வம் படிந்த திருவடிவைப் பாருமென்பார் 330 கூர்த்தடங்கண் மானழகுங் கொற்றவனுர் தம்மழகம் பார்த்து நமக்கதிக பாக்கியங் காணென்பார் 331. செல்வந் தழைப்பீர் சிறப்பாக வாழ்ந்திருப்பீர் மல்வளர்ந்த தின்புயந்து மைந்தரனே சுகம்பெறுவீர் 332. தேனையும் மன்னர் திலகனையும்தாம் போற்றி மானை நிகர்விழியார் வாழ்த்தித் துவா வோதிக் 333. குணமாக வெல்லோருங் கூடிக் குரவையிட மணவாளன் றன்கையால் மங்கலியங் கட்டினரே 334. ஆள்வீரன் ரத்னமணி யாசனத்தி னின்றிறங்கி வாள்போல் விழிநுதலில் வட்டப் பணமழுத்தி னர் நகையாடல் "וחוהם 335. தாள்பிடிக்கு மொன்னர் தளத்திளொரு சிங்கமென்றல் வாள்பிடிக்கக் கூசுவதேன் வாருமென்பார் மைத்துனர்கள் 336. ஏவாகள் நாயகமா மெங்கள் மணவாளன் பூவாளைக் கையில் பொருந்தப் பிடியுமென்பார் 337 மைத்துனன்மார் செங்கிரண வாள்பிடியும் என்ற சொல்ல சித்த்மகி ழச்சரசம் செப்பக் களிகூர்ந்து 38. பின்னமெவரைப் பிளக்கு . . . . . மது முன்னனே வாளின் முனைநோக்கும் என்றுரைத்தார் ר