பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி ` உதுமான்டவாழ்த்து திக்கி லெழுபா ருக்குள் வளர்கா ரிக்குள் வளர்பூ ரிக்க மால்நிகர் செய்த காதியேன் றெய்தக் காமனை யே ..... கொண்டாடிடவே மிக்க மறைநூ லத்தி ரட்டிைேர் தக்க விசுலா மிற்ற லைமைசெய் வெற்றி சேருது மானைப் புகழ் வே ... எந்நாயகனே ( 5 ) அவிடவாழ்த்து காயல் நகரன பாய குலனு பாய மெமதுச காய னுயர்செய்தக் காதிக் கினிய சொல் லோதித் துதிசெய வே ... கொண்டாடிடவே வாயு வெனுமதி வேக மார் துல்துல் வான் பரியொரு வாளு முடையவர் வலிமை கொண்டிடு அலிசரண் டுணை யே ... எந்நாயகனே ( 6 ) алхерейт алгеререйт витр.55! அதிக குணவான் மதுர மொழியர்க ளழகு தருமத வேள்வி சயனே யான ரகுநாத பெரிய தம்பியை யன்பிற் கொண்டாடிடவே மதின நகர்வாழ் புலியலி யருள் மைந்த ரெனவரு மசனை யுசனையென் மனதி லன்பொடு தொழுதி றைஞ்சுவ o னே ...... யெந் நாயகனே. ( 7 )