பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றொண்டி நாடகம் <Շ> r மத்யபா னங்கொடுப்பான் வாய்ப்புட னேதரச் சாப்பிடுவேன் நித்யகா லமுஞ்சுகித்தேன் ரெட்சித்துப் பிள்ளைபோல் வச்சக்கொண்டான் -சோறும் -என்னே ( 54 ) (அபரங்குசேகுவின் சேனை செஞ்சியிற் பாளயமிறங்கியது ) விருத்தம் வைத்தவ னிருகண் போல வளர்த்தெனைக் காக்குநாளில் முத்தலம் புகழுஞ் செஞ்சி முதுநக ராமுராஜன் அத்தல மிழந்த வாறு மபரங்கு சேகுசாய்வு கைத்தலம் பரிமாக் கொண்டு கலந்ததும் விளம்புவேனே கசரத துரகதத் தான் விசய ரகுநாதப் பெரியதம்பி புசபல ரணசூரன் திசைகளி லுயர்செஞ்சி நகர்தனிலே மாறாட்டத் துறைகளிலே யேறான சீகோஜி ராயன்மைந்தன் தேறார்கள் பணிசரணன் வீறான நகரெங்கும் விளங்குபிரான் செகமண்ட லீகர்கண்டன் முகமண்டலசுகந்த மோகமதன் மகிபதி சுகலளிதன் இகல்மரு வலர்புலி ராமுராயன் வெங்கோப வாரணத்தான் பங்கே ருகமுக பாக்கியவான் சங்க்ராம கெம்பீரன் செங்கோல் மனுமுறை செலுத்துமந்நாள் -காயலில் -புகழ்வளர் [ 55 ) -மதகரி -திசையெங்கும் ( GE ) -செவ்விமதி -வாதாடும் ( 67 ) -விகசிது -தரையினில் ( GB ) ད།།