பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் ৰসঙ্গ (ಅಥ್ರವಾಗ್ತಾ। முஸ்லிம்களது தறிக்கடமை நீக்கி" என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் சேதுபதி மன்னர் முஸ்லிம் மக்களது பள்ளிவாசல், தர்ஹா போன்ற பல சமுதாய அமைப்புக்களுக்கும் பல்வேறு உதவிகளையு மீ, கொடைகளையு ம வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான நில மான்ய ஒலைக் கணக்கிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சேதுபதி மன்னர் சீதக்காதி மரைக்காயர் தொடர்பினால் சேது நாட்டில் சமய நல்லிணக்கமும் சமுதாய ஒற்றுமையும் வலுப்பெற்றது என்பதை பல நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. וי