பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காப்புப் பருவம் தில்லை வாழ் அந்தணர் கார்கொண்ட் சோலேதழ் ஆகுரர் ஓர்அரைக் கால்நம்பி ஆகுரர்முக் கால்அரைக் கால்ஆக முடிவுசெய் தருள்மாக் கவித்திசையின் வீற்றிருக்கும் ஏர்கொண்ட தில்லமு ஆயிரம்முன் வழுவரும் எழுவரும் தழுவரும்எம திதயம் தழால்கொண் டுறைந்திடச் செய்தவரை எப்போதும்;ஏத்தெடுப்பாம் பார்கொண்டி,தொண்டர்வரலாறுசொல் புராணம்.அம் பலவர் அருளால் அமைந்த படிதெரித் திடஉலகெ லாம்எனும் சுருதிநாப் பண்ணும்ஈற் றும்பொருத்திப் பேர்கொண்ட் சைவபரி பாடைஅறி வரியசம் பிரதாயம் முதலியாவும் பிறங்கத் தெரித்தெம்மை ஆண்ட்குன்றத்தூர்ப் பிரானப் புரக்கஎன்றே (அ.சொ பார் - பூமியில், அம்பலவர்-தில்லை நடராசர், சுருதி - வேதமொழி, நாப்ப்ண் - நடு, ஈற்றும்-இறுதியிலும், பிறங்க - விளங்க, புரக்க - காக்க, கார் - மேகம், ஆரூரர் திருவாரூர்த் தியாகர், நம்பி ஆகுரர் சூத்து மூர்த்தி சுவாமிகள், மா - சிறந்த, கவித்திசை - கவியில், திசைஏழாம் வேற்றுமை உருபு. பரிபாடை- குழுஉக் குறி போன்றது. (அதாவது ஒரு கூட்டத்தார்க்குள் ஒரு :பொருளைக் குறிக்க அமைத்துக்கொண்ட, சொல் ) சம்பிரதாயம் - தொன்று