பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 29 தியாகர் சந்நிதி விசேடமானது. அவர் வீதி விடங்கர் எனப் படுவார். இவர் திருமாலால் பூசிக்கப்பட்டுப் பின், இந்திர ல்ை பூசிக்கப்பட்டுப் பின் முசுகுந்த சக்ரவர்த்தியினல் இந்திரனிடமிருந்து கொணரப்பட்டு, இங்குத் தாபிக்கப் பட்டவர். இவரது நடனம் அ.சபா நடனம் எனப்படும். அதாவது நமது மூக்கு வழிவந்து போகும் ரேசக பூரகக் காற்றை போன்ற அசைவுடைய நடனம் என்பது. இத்தலம் பஞ்சபூத தலங்களுள் பிருதிவி தலமாகத் திகழ்வது. மூலட் டான முர்த்தி புற்றுமண்ணுக இருத்தலே, இன்றும் காண லாம், இத்தலம் பூங்கோயில் எனப்படும். உச்சிக் காலத்தில் பவனி விடங்கற்கும் பூசை நடைபெறும். இங்கு மனுநீதி கண்ட சோழன் தன் நீதியை நிலைநிறுத்தும் பொருட்டுத் தன் மகனேக் கீழே கிடத் தித் தேரைச் செலுத்திய நிகழ்ச்சி, கல் சித்திரமாக இன்றும் காட்சி அளிக்கிறது. இங்குப் பிறந்தவர் களும் பிறப்பவர்களும், சிவகணங்களாகக் தப்படுவர். இதனுல்தான் சுந்தரர் 'திருவாரூர் பிற ச் , ள் எல்லார்க் கும் அடியேன்” என்றனர். இங்குள்ல ரக் கால் எண்ட பமே தேவாசிரிய மண்டபம் எனப்படு: ஆருவாரூர் கோயில் குளமாகிய கமலாலயத்தின் நடுவிலும் ஒரு கோவில் உண்டு. சுந்தரர் தாம்பெற்ற பொன், மாற்றில் குறை பாதது என் பதை உரைத்துக் காட்டிய விநாயகர் மாற்றுரைத்த விதா யகர் என்ற பெயருடன் குளக்கரையில் இன்றும் துவங்கிக் கொண்டுள்ளார். மூவர் முதலிகளும் இத்தலத்திற்கு மிகுதி யான பாடல்களைப் பாடியுள்ளனர். இங்குக் செங்கழுநீர் ஒடை என்னும் பெயருடைய ஒடையும் ஒடுகிறது. இத் தலம் திருவாரூர் ஸ் டே ஷ னு க் கு வடமேற்கே கற் சாலேயில் ஒருகல் தொலைவில் உள்ளது. இந்தத்தலத்தின் இரண்டாம் பிராகாரத்தின் தென் கிழக்கில் மேற்கு மூலையில் அமைந்துள்ள கோயில், திருவாரூர் அறநெறி எனப்படும். இதனே அப்பர் பெருமானுர் பாடியுள்ளார். இத்தலத்து இறைவர் அகிலேசர் என்றும், இறைவியார் அகிலேசுவரி என்றும் பெயர் பெற்றவர்கள். இந்த இறைவர்க்குத் திருவாரூர் குளத்தின் நீரையே நெய்யாக ஊற்றித் திருவிளக்