பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 செங்கீரைப் பருவம் அருமறை நான்கி னேடா றங்கமும் பயின்று வல்லார் திருநடம் புரிவார்க் காளாம் திருவினல் சிறந்த சீரார் என்று செப்பிச் சென்ருர். இவ்வாறே ஏனைய நாயன்மார்களின் செயல்களைக் கூறிச் சென்றிருப்பதைப் பெரிய புராணத்தில் பரக்கக் காணலாம். சிவனடியார்களின் செயல்களைக் கருதுதர்க்கு அரிதரதலின், 'கருதரும் இவர்' என்றனர். இவ்வாறெல்லாம் சேக்கிழார் பெருமானர் தம்பேரருள் காரணமாகப் பேசிய திறனே நோக்குமிடத்துத் தில்லை நட ராசப் பெருமானே சேக்கிழார் உணர்வில் கலந்து இந்நுட் பங்களை அறிவித்தனர் போலும் என்ற குறிப்பினையே ஈண்டுத் திருபிள்ளை அவர்கள், 'அவனே (இறைவனே) உலகறியச் சாற்றியபடி என்ன” என்று கூறி அருளினர், (20) 10. நந்தி வரைத்தலை ஒருமுனி சுரபி நயக்கப் பொழிதீம்பால் நதியாய் அங்கங் கோடுபு கூபம் நயம்கிளர் ஏரிகுளம் முந்தி எழுங்கால் ஓடை தம்ாகம் முதல்பல வும்நிறையா முழுத்த சுவைப்பால் ஆக்குபு பின்னும் மூரிக் கட்ல்புக்கும் புந்தி அவாவ நிரம்பலில் மாயோன் புரிகண் துயிலும் இட்ம் புகலிது வோஅது வோஎன ஆயப் பொலிதண் ட்கநரடி அந்தி மதிச்சபை அண்ணற் கினியவ ஆடுக செங்கீரை ஆதருள் ஆகர சேவையர் காவல ஆடுக செங்கீரை (அ. சொ.) நந்திவரைத் தலை-நத்தி என்னும் பெயரை யுடைய மலையிடத்தில், (நந்திதுர்க்கம், நந்திமலை) ஒரு