பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தாலப் பருவம் நூல்களைக் கேட்கத்தக்கார் என்ற கருத்தில்தான் 'சமயாதி அடைந்து' என்றனர். விசேட தீட்சையாவது சமய தீட்சை செய்து குண்டத்தில் வாகீசுரனேயும், வாகீசுவரி யையும் ஆவாகனம் செய்து, சீடனது சீவன வாங்கி, இவ் விருவரின் நாடியில் செலுத்திக் கருப்பாதான முதலிய கிரியைகளே மூன்று மூன்று ஆகுதிகளால் நிரப்பிக் கரு உரு வுற்றுப் பயந்ததாகப் பாவித்துக் குண்டத்தினின்று சீவனை மீண்டும் வாங்கிச் சீடனது இருதயத்தில் நிலைநிறுத்திச் சிவ குமரனுக ஆக்குவது. இத்தகையவனே சிவபூசை செய்யவும், ஆகமம் ஒதவும் யோகநெறியை மேற்கொள்ளவும் தகுதி யுடையவன். நிர்வாண தீட்சை என்பது மேலே கூறப் பட்ட திட்சைகள் செய்யப்பட்டு, சீவன் திரிகரணங் களால் செய்யும் செயல்கட்கு இடமாகிய அறுவகை அத்துவாக்களின் த ன் ைம க ளு ம் அவை அடங்கும் முறைகளும் அறிந்து, மந்திர முதலிய ஐந்தினையும் கலை ஐந்திலும் பகுத்தடக்கி, நிவர்த்தி முதலிய கலை ஐந்தையும் சோதன்ை செய்து அவற்றினின்று நீங்கிய மாளுக்கன் ஆன் மாவை வாங்கிப் பிரசாத நெறியாலே பரமசிவனிடத்தில் ஒடுக்கித் தற்போதம் அடங்கிச் சிவானந்தம்மேல் இடும்படி செய்து மலத்தைப் ப்ோக்கி உண்மை ஞானம் விளங்கச் செய்வது. இங்ங்னம் செய்யின் அம்மாணவன் சிவப் பேற்றை அடைவான். பாகமரூஉம்பக்குவர் என்பவர் மல பரிபாகம் மiபற்றுச் சத்தினிபாத நிலையுற்ற உத்தமர்கள். மல மரிபாகமாவது, மலம் தனது சத்தி தேய்தற்குரிய துணைக்கரணங்கள் எல்லா வற்ருேடும் கூடுதலாம். சத்தினிபாதமாவது சரியை யாதி, தவம் முதலியவற்றில் பட்டு நிகழ்வதற்கேற்பப் பக்குவமாதற் பொருட்டு, மலத் துக்கு அதுகூலமாய் நின்று நடாத்திய திரோதான சத்தி, மலம் பரிபாகம் எய்தியவழிக் கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணை எனப்படும் சிவசத்தி வடிவமேயாகி உயிர்க ளிடத்து வெளிப்படுவதாம், பக்குவமுடைய ஆன்மாலிலே