பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உரிமை உரை

அநபாயச் சோழப் பேரரசனது அருமந்த அரச
ஆட்சியில் முதல் அமைச்சராய்த் திகழ்ந்த
சேக்கிழார் பெருமானாரது திருமரபில் வந்த
வரும் தமிழ்நாட்டின் தந்நேரில்லா முதல்
அமைச்சருமான பெருமதிப்புக்குரிய
கனம் எம். பக்தவச்சலம் அவர்கட்கு
இவ்விளக்க உரையை உள்ளன்புடன்
உரிமைப் படுத்துகின்றேன்.