பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சப்பாணிப் பருவம் 1. விழைஅற முதல்கல்வி அறியுதுண் அறிவும் அம் மேதைக் கிணங்கொழுக்கும் மேயஇவை உடையார்த் தlஇஅவர்சொல் இனிதேற்கும் மேம்பாடும் மாறுகருதா மழைநிகர் கொடைத்திறனும் நனிவரூஉ திணிசட்டும் மாண்புமாற் றலரைஅஞ்சா வன்மையும் இடம்காலம் முதல் அறித லும்கடிய மாற்றம்.தவி லாத குணமும் 2.ழையரும் விருப்பம் அறி யாதக்ே குதலும்தலன் ஒங்குகாட் சிக்கெளிமையும் உடையன் இவன் உலகுவத் தற்குரியன் என்றுனத் துன்னிஇறை புனேயமணிகள் தழையும்முடி தொட்டுக் கொடுத்தருள் மலர்க்கைகொடு சப்பாணி கொட்டியருளே தண்டமிழ்க் குன்றையாம் குன்றுதித் தெழுபானு சப்பாணி கொட்டியருளே (அ. சொ. விழை-எவரும் விரும்பும், மேதை-பேரறிவு, நுண்ணறிவு, இணங்கு-பொருத்தமான, மேய-பொருந்திய, ஒழுக்கு-ஒழுக்கம், உடையார்-உடையவர்களே, தpஇ-தழுவி மாறு-எதிர்உதவி, கொடைத்திறன்-வள்ளன்மையின் கூறு பாடு, நனி-மிகவும், வரூஉதினி-சேனை, ஈட்டு-தேடும். மாண்பும்-பெருமையும், மாற்றலர்-பகைவர், கடிய மாற் றம்-வன்சொல், நவிலாத-கூருத, உழையரும்-பக்கத்தில் உள்ளவர்களும், உலகு - உலக மக்கள், உவத்தற்கு-விரும்பு வதற்கு, உன்னி - எண்ணி, இறை - மன்னர்கள், புனேய -