பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்பாணிப் பருவம் 885 தில்லை எல்லேயில் வந்து வந்தெதிர் தெண்ட கைவிழுந் தெழுந்து அல்லி சேர்கம லத்த டத்தினில் மூழ்கி அம்பல வாணர்முன் ஒல்லை சென்றுட னிந்து கைத்தலம் உச்சி வைத்துளம் உருகிநைந்து எல்லை கானரி தாய பேரொளி இன்ப வாரியில் மூழ்கியே அடைய லார்புரம் நீறெ முத்திரு நகைசெய் தன்ருெரு மூவரைப் படியின் மேல்அடி மைக்கொ ளும்பத பங்க யங்கள் பணிந்துநின்று அடிக ளேஉன தடியர் சீர்அடி யேன்.உ ரைத்திட அடிஎடுத்து இடர்கெ டத்தரு வாய் ைனத்திரு அருளே எண்ணி இறைஞ்சிஞர் என்று சேக்கிழார் புராணம் கூறும். இங்ங்ன மெல்லாம் இவர் செய்ததனாலேயே ஈண்டு 'நடனம் செய்வார் முனம் மதித்து நைந்து உருகிட நிற்றல் மதித்து' என்றனர். அதுபோது இவர்க்கு இறைவர் 'உலகெ லாம் என்று' அடி எடுத்துக் கொடுத்ததையும் அப்புராணம், அலேபு னல்பகிரதிந திச்சடை ஆட ஆடர வாடநின்று இலகு மன்றினில் ஆடு வார்திரு அருளினல்அச ரீரிவாக்கு உலகெ லாம்என அடிஎ டுத்துரை செய்த பேரொலி ஒசைமிக்கு இலகு சீரடி யார்செ விப்புலத் தெங்கும் ஆகிநி றைந்ததால் என்கிறது. இந்த உண்மையினே வெளிப்படுத்தவே அவர் முதல் நல்க' சன்னும் தொடர் அமைந்துள்ளது. சேக்கிழார் செய்யப்போகும் வாணிபமாம் பெரிய புராணம் இயற்றற்கு, 25