பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4且8 முத்தப் பருவம் சுருக்கமில் கேன்வித் துகள் தீர் புலவர்.முன் யான்மொழிந்த பருப்பொருள் தானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப் பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னி இருக்கும்என் றில்வா றுரைக்கும் அன்ருேஇவ் இருநிலமே என்பது அப்பாடல். இக்கருத்துக்களை உளம்கொண்டே ஈண்டு, 'கனகக் குன்றை” எனப்பட்டது. சேக்கிழார் பெருமானது திருவாய் கொவ்வைக் கனி போன்ற செம்மைத்தாதலின், கனிவாய்' என்றும், அன்பு கனியும் வாய் எனவும் அறிதலின், “கணிவாய்' என்றும் திரு. பிள்ளை அவர்கள் கூறிய நயம் காண்க. (42) 2. எண்ணில் பொலியல் புலவர்குழாத் தெய்தி தும்மோ டியாமொருவேம் என்று கூறி யெம்பெருமான் இருந்தாய் தருநன் னயமுடிைத்தாய் மண்ணில் பொலிபு கயிலாய வரைக்கண் இவர்ந்தம் மாதேவன் வடிகா தகம்புக் உள்ளுருக்கும் வளமை புட்ைத்தாய் வளத்தருவாழ் விண்ணில் பொலிவார் களும்வியப்ப வெள்என் பழத்திற் குயிச்அருளி வெங்க ராக்கொண் பிதுமீட்கும் மிக்க விறலிற் றுய்னங்கள் கண்ணில் பொலிசெந் தமிழ்மனக்குங் கனிவாய் முத்தம் தருகவே கனகக் குன்றை அனகசெழுங் கனிவாய் முத்தம் தருகவே.