பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o முத்தப் பருவம் 423 தமிழ் மொழி இன்ைேரன்ன வன்மை மிக்கது என் பதைப் பரஞ்சோதியாரும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலே உண்ட பாலன அழைத்ததும் எலும்புபெண் ணுருவாக் கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் என்று அறைகூவிப் பிறமொழியினரை அழைப்பாராயினர். 'இவ்வரிய நயம் குறித்தே பிள்ளையவர்கள் விறலிற்ருய்” என்றனர். பிள்ளையவர் சேக்கிழார் திருவாய் தமிழ்ப் பாக்களைப் பாடிப் பாடிப் பழகியதால், அது செந்தமிழ் மணக்கும் கனிவாய் ஆயிற்று, கனிவாய் என்ற தல்ை சேக்கிழாரின் உடல் நிறம், உறுப்பு, அழகு முதலியன புலன கின்றன. தமிழைப் பயின்ருலும் தமிழ்ப் பாடலைத் தொட் டாலும், எழுதினுலும் மனமே வீசப்பெறும் என்ற உண்மையினை, - மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன் உரைத்தமிழ் வரைந்த ஏட்டைப் பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத் தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னலும் வாய்மணக்கும் துய்யசேற்றில் நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினுடை நளினந் தானே என்னும் தனிப் பாடலாலும் உணரலாம். சேக்கிழார் புலவர் குழாத்துள் ஒருவராகச் சிறந்து விளங்குவதாலும், தெய்வப் புலவர் சேக்கிழார் என்று கூறப் படுதலாலும், ஆராயும் அறிவு பெற்றுள்ளமையாலும், இறைவன் உவக்கும் முறையில் பாட்ல்களைப் பாடி இருப்ப தாலும், காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த ஆன்மாக்களே எல்லாம் தம் கவிவளத்தால் உயிர்ப்பும் உணர்ச்சியும் வரச் செய்வ