பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.உ. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் இது குறித்து அவர்கள் வருந்துதல்; சேக்கிழார் சகலாகம பண்டிதர் எனல். தாலப்பருவ விளக்கம். பக்கம் 274 -282 செ. 2. குன்றத்துTர், திருப்பாற் கடல்போல் இருந் தமைக்குக் காரணம், திருநீற்றின் மாண்பு. பக்கம் 282–286 செ. 3. குன்றத்துTர் தேவலோகத்தினும் சிறந்தது என்பதற்குரிய காரணம்; திருஞான சம்பந்தர் தம் திரு மணத்தில் எவர்க்கும் முத்தி தந்த திருப் பெருமான நல்லுரர் போன்றது குன்றத்துார் எனல். பக்கம் 286-289. செ. 4. திருமாலுக்கு முன்னேய நிறமும், பின்னேய நிறமும் ஏற்பட்ட காரணம், குன்றத்துார் வாசிகளின் மாண்பு. பக்கம் 289-292 செ. 5. குன்றத்துரர் மடங்களின் மாண்பு; திருப்பனந் தாள் மடம், சேக்கிழார் மடம், குன்றத்துாரின் பொருள் வள மக்கள் மாண்பு. பக்கம் 292-294 செ. 6. பெரிய புராணத்திற்குத் தொல்காப்பியம் இலக்கணம்; இதற்குரிய காரணங்கள்; பெரிய புராணம் கேட்கத் தக்க அதிகாரிகள் பெரிய புராணம் படிப்பதன் பயன்; குன்றத்துார் மாண்பு. பக்கம் 295-303 செ. 7. அடியார் பெருமைகளை அறிவிக்க வல்லவர் சேக்கிழாரே எனல். இறைவர் முதல் எடுத்துக் கொடுத்தது; சேக்கிழார்க்கு இறை வர் எடுத்துக் கொடுத்த காரணத்தால் தமிழ் மாண்புடையது என வியத்தல்; அன்பர்கள் பெரிய புராணத்தைப் புகழ்ந்து பேசுதல், குன்றத்துார் சிறப்பு. பக்கம் 304-311 செ. 8. பத்திச் சுவை நளிைச் சொட்டச் சொட்டக் கவி பாடியது, சேக்கிழார் அநபாயனே அடியார் வரவாற்றைக் கேட்கச் செய்தது. யாவரும் சிவம் அடையக் கவி பாடியது. குன்றத்துார் நீர்வளன், பக்கம் 312-318