பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் ச . செ. 9. சொல் அணி, பொருள் அணி விளக்கம், அவ் வணிகள் பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், பத்துவகை அழகுகள், முதல், கரு, உரிப் பொருள்கள், ஆற்ருெழுக்கு முதலான எண் வகைப் பொருள்கள் விளக்கம். இவை பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், குன்றத்துரர் வளன். பக்கம் 318-342 செ. 10. சேக்கிழார் திருவவதாரம் செய்த காரணத் தால்தான் மக்கள் பக்தி, ஒழுக்கம், நன்மொழி பகர்தல், எமனே வெல்லும் உபாயம், சிவனடியாரொடு கூடல், சிவ னுடல் கூடல், பெறல் அரும் இன்பம் பெறல் ஆகியவற்றை உணர்ந்தனர் எனல், குன்றத்துார்ச் சிறப்பு. பக்கம் 343-348. 4. சப்பாணிப் பருவம் செய்யுள் 1. மன்னர்களின் பண்புகள், வேளாளர் மாண்பு, வேளாளர்கள் முடி எடுத்துக் கொடுக்க, அதனை மன்னர் சூடுதல். சேக்கிழாரைச் சூரியனுக்கு ஒப்பிடுதல், தமிழின் மாண்பு, சப்பாணிப் பருவ விளக்கம். பக்கம் 349—361 செ. 2. வேளாளர் மாண்பு, வேளாளரே உலகைக் காப்பவர்; மழை வளனுக்கு வேளாளரே காரணர். பக்கம் 361—367 செ. 3. சமணர் இயல்பு, சேக்கிழார்க்குச் சூரியனையும் சந்திரனையும் ஒப்பிடல். பக்கம் 367-371 செ. 4. இறைவனே ஒரு குறியில் ஆவாகனம் செய்தல், நாராயணிய உபநிடதம் கூறும் கருத்து. கன்மம் முதலான ஐவகை மலங்கள். பக்கம் 371-376 செ. 5. சேக்கிழார் பரம குருவாக அவதாரம் செய் தார். அவர் கை தட்டுதலால் அறியப்படும் அரிய சுருத் துக்கள். பக்கம் 376-882