பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அம்புலிப் பருவம் 1. பாடுமதி யோன்எனப் படுதலால் வாய்விண்டு பதினு யிரம்சுரும்பர் பண்பாட இன் நறவு வீசுகழு நீர்மாலை பாங்குற உவந்திடுதலால் cடுசுடச் படுசம்பு வொடுகூட் லால்கலை நிரம்பத் தழைத்திடுதலால் நெடிய அம் பரவை அல றத்தோன்ற லால்என்றும் நிகழ்சாந்த மேஉடைமையால் வாடுதலில் சேக்கிழான் ஆதலால் நகும்.ஏர் வளம்தழுவ லால்எம்ஜயன் மானுதல் தெரிந்துவரு கென்றழைத் தான்மழைபெய் வானம்கிழித்து மேல்போய் ஆடுகொடி மாளிகைக் குன்றைநகர் ஆவியுடன் அம்புலி ஆட்வாவே அருள் உருத்தேசுபொலி அருள்மொழித் தேவனுடன் அம்புலி ஆடவாவே (அ. சொ.) பாடு-பெருமைமிக்க, மதியோன்-அறிவுடை யோன், சந்திரன், விண்டு-மலர்ந்து, சுரும்பர்-வண்டுகள், பண்-இசை, நறவு-தேன், கழுநீர்மாலே என்பது ஒருவகை மலர் ஆல, (செங்குவளை மலர்) ஆம்பல்-செங்குவளே மலர், பாங்குற-அழகுற, நன்மை பொருந்த, உவத்திடுதலால்மகிழ்வதனல், நீடு-அளவில்லாத, சம்புவொடு-சிவளுேடு, சுகத்தைத் தருபவனகிய இறைவளுேடு, கலை-சாத்திர அறிவு: அம்-அழகிய, பரவை-கடல், வம்பர்-வீனர், அவைகூட்டம், சாந்தம்-அமைதி, குளிர்ச்சி, சேக்கிழான்-சேக்கிழார் என்ற பெயருடைமை, இரடபராசிக் குரியவன், ஏர் அழகு, 35