பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் சஎ செ. 9. வேளாளர் மாண்பு, வேளாளர் தம் கையில் தாற்றுக்கோல் பிடிப்பதனுல்தான் ஏனையவர்களும் தம் தமக்குரிய கோல் கொண்டுள்ளார் எனல். பக்கம் 535-538. செ. 10. சேக்கிழாரைப் பலவாறு சிறப்பித்து வருக என அழைத்தல்; அவ்வாறு விளிப்பதன் கருத்து. பக்கம் 539–544 7. அம்புலிப் பருவம் செய்யுள் 1. அம்புலிப் பருவ விளக்கம், ஏனேய பருவங் கட்கும் இப்பருவத்திற்கும் உள்ள வேறுபாடு, சேக்கிழா ரோடு சந்திரனை ஒப்பிடுதல், குன்றத்துரர் மாளிகைகளின் சிறப்பு, சிலேடைப் பொருள் அமைந்திருத்தல். இதில் சாம உபாயம் அமைந்துள்ளது. பக்கம் 545-552 செ. 2. சேக்கிழாரோடு சந்திரனே ஒப்பிடுதல், குன்றத் துார் மாளிகையின் மாண்பு, சந்திரன் அத்திரி முனிவர் விழியில் தோன்றியது. சிலேடை அணி அமைந்த பாடல். இதுவும் சாம உபாயப் பாடல், பக்கம் 552-55% செ. 3. சேக்கிழாருக்கும் சந்திரனுக்கும் உள்ள வேறு பாடு, இதிலும் சிலேடை அணி அமைந்துளது, இது பேத உபாயம் அமைந்த பாடல். பக்கம் 555-561 செ. 4. நடராசப் பெருமான் திருநடனச் சிறப்பு, அவனே சற்குரு ஆவான் எனல், குருபகவானிடம் சந்திரன் சாபம் பெற்றது, குன்றத்துர் மாளிகைகளின் மாண்பு, சேக் கிழார்க்கும், சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, இதில் பேத உபாயம் அமைந்துளது. பக்கம் 562-567 செ. 5. சேக்கிழார்க்கும், சந்திரனுக்கும் உள்ள வேற்றுமை, சந்திரன் பாபக்கிரகங்களுடன் மாதம் தோறும் உறவு கொள்ளுதல், பன்னிரு ராசிகள், இதில் பேத உபாயம் உளது. பக்கம் 587-571