பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் சக களின் வியப்பு, தொண்டை நாட்டின் பொழில்வளம், சிற்றில் பருவ விளக்கம். பக்கம் 605-609 செ. 2. சிறுமியர் தாம் கட்டிய சிறு வீடுகள் பிற மதத்தர் கட்டிய இடங்கள் அல்ல எனல். பாலாற்று வளன், நெல் வளர்ச்சி, தொண்டை நாட்டு வயல்வளன், குன்றத் துர் செல்வச் சிறப்பு. பக்கம் 610-612 செ. 3. சிறுமியர் தம் வீட்டைச் சிதைக்காமல், பிற சமயத்தவரைச் சிதைக்க வேண்டல், அதல்ை புகழ் புண் னியம் உண்டு எனல். தொண்டை நாட்டின் மரங்களின் சிறப்பு. பக்கம் 612-814 செ. 4. சிறுமியர் சேக்கிழாராம் குழந்தையை ஏரால் உழுமாறு வேண்டல்; காலால் உழவேண்டா எனல், இவ்வாறு செய்தற்குரிய காரணங்களையும் அறிவித்தல், தொண்டை நாட்டின் இயற்கைக் காட்சி. பக்கம் 815-818 செ. 5. சிற்றிலைச் சிதைத்தால் அன்புடைய பலர்க்கும் துன்பம் தரும் எனல், தொண்டை நாடு சான்ருேர் உடைத்து என்பதற்கு ஏற்ற காரணங்கள். பக்கம் 619-621 செ. .ே சேக்கிழார்க்குரிய பட்டமும் பெருமையும்: தொண்டை நாட்டின் வாழைமரச் சிறப்பு. பக்கம் 622–634 செ. 7. தொண்டை நாட்டில் கரிகால் சோழன் எண்ணுயிரக் குடிகளை அமைத்தல்; சேக்கிழார் எல்லாரினும் மேம்பட்டவர் எனல்; சிவபெருமான மும்மூர்த்திகளில் ஒருவர் என்பார் நரகம் அடைவர். பக்கம் 634-643 செ. 8. உப நிடதங்கள் பல. திருமண் இட்டவர் மோகம் ஒழிய வழி; வரால் மீன்களின் அட்டகாசம். பக்கம் 643–648 செ. 9. சேக்கிழார் சோழனைப் பணியும் பகைவர்க்கு வீடு கட்டித்தரல்: பிராம்மணர்கட்கு வீடு கட்டித் தரல் குடி சே. -V