பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் அமைத்தல்: தொண்டை நாட்டின் கரும்பு வளம். பக்கம் 649–652 செ. 10. இறைவனது ஐந்து தொழில்கள்: இவை நிகழும் இடங்கள்; இவை நிகழ்த்தப்படும் காரணங்கள்; சிறுமியர் சேக்கிழாாைப் பலவாறு விளித்துப் பாராட்டல். பக்கம் 853-f58 9. சிறுபறைப் பருவம் செய்யுள் 1. சிறுபறைப் பருவவிளக்கம்; மூவகை முரசு; பாலாற்றுவளன் ; சேக்கிழார் கொட்டும் பறைமுழக்கு இவ்விவ்வாறு இருக்க வேண்டும் எனல். குன்றத்துார் மன்றங் கள், பக்கம் 655-866 செ. 2. தில்லை நடராசப் பெருமான் திருநடனச் சிறப்பு, நடனக் காட்சி, தொண்டை நாட்டின் நீர்வளம். பக்கம் 667-670 செ. 3. சேக்கிழார் கொட்டும் பறைமுழக்கு இவ்விம் முழக்காக இருக்க வேண்டும் என வேண்டல்: கோயில்களில் இசைக்கருவிகள் முழக்கப்படுதலின் குறிக்கோள்; கோயில் களில் இசை முழக்கு அமைதல் தொன்று தொட்ட மரபு எனல்; தொண்டை நாட்டின் பாலாற்றுவளன், வரால் காமதேனுவின் மடி முட்டல். காமதேனுவைக் கற்பக விருட்சம் கடிந்து கொள்ளுதல்.பக்கம் 671-674 செ. 4. சேக்கிழார் கொட்டும் பறை முழக்கு இவ் விவ்வாறு இருக்க வேண்டும் என வேண்டல்; தொண்டை நாட்டின் சோலைவளம்; எங்கும் தேன் அடைகள் அடியார் பற்பலர் என்னும் குறிப்பு. பக்கம் 674-677 参 செ. 5. சிவசாதனங்கள் திருநீறு, கண்டிகை, ஐந் தெழுத்து இவற்றின் மாண்பு, சீவக சிந்தாமணி சிவமணம்