பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடில் கருத்துச் சுருக்கம் டுக கொண்டு திகழ்தல். நெய்தல் பறை, இறைவன் யானைத் தோல் போர்த்திருக்கும் காரணம். மாயிலைக் கொழுந்து தீப்போல இருத்தல்; செல் என்னும் சொல்லின் நயம். பக்கம் 678-684 செ. .ே சேக்கிழாரின் பாடல்கள் சுவை மிகுந்தது எனல். 'கனியினும்” என்றும் அப்பர் பாட்டின் உள் பொருள். சேக்கிழார் கவிகள் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் எனல். குன்றத்துார் மாளிகை மாண்பு. பக்கம் 684-697 செ. 7. பலர் சேக்கிழார் கவிகளைப் பற்பலவாறு புகழ்ந்து பாராட்டுதல் அவ்வாறு கூறியது உண்மை என் பதை விளக்கி இருத்தல். பக்கம் 698-704 செ. 8. சேக்கிழார் கவி பாட நிகழும் நிகழ்ச்சிகள்; இறைவர் திரிபுரம் எரித்தது. நடனத்தைப் பலரும் வணங்கு தல்; சேக்கிழார் பாடல்களை மூவர் முதலிகளும் வியத்தல்; தமிழ் எவராலும் வெறுக்கப்படாதிருத்தல் எனல். பக்கம் 705–7 0 செ. 9. சேக்கிழார் பெரிய புராணத்தைத் தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் எழுதியது; புலவர்பாட, 6r(Լք :51 வோர் எழுதுதல்; முந்து தமிழ் என்றதன் சிறப்பு: குன்றத் துர் மாளிகை மாண்பு. பக்கம் 710-716 செ. 10. இறைவர் பெரிய புராணத்தை, "யாவரும் கேட்க” என அசரீரியாக இருந்து மொழிந்தது. பக்கம் 716–719 10. சிறு தேர்ப் பருவம் செய்யுள் 1. சிறு தேர்ப் பருவ விளக்கம்: சோழ மரபினர் மாலை: மூவேந்தர் மாலை; அநபாயன் சேக்கிழார்க் குக் கவரி வீசல், இப்பாட்டுச் சேக்கிழாரை யானைமீது அமர்த்தி வீதிவலம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகள்