பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

796 சிறுதேர்ப் பருவம் இத்திருக்கயிலாய பரம்பரையினைச் சார்ந்தவர்கள் சைவ சித்தாந்த சாத்திரங்களே ஒட்டிப் பல நூல்களைச் செய்துள்ளனர்; புராணங்களேயும் இயற்றியுள்ளனர். பூரீ மெய்ஞ்ஞான முனிவர் திருவிழிமிழலை புராணம் இயற்றினர். இவர்க்குப் பிறகு பூரீதட்சணுமூர்த்தி தேசிகர், தசகாரியமா உபதேசப் பஃருெடை என்னும் துரல்ை யாத்தனர். இவருக்குப்பின் ரீ அம்பலவாண தேசிகர் தச் காரியம், சன்மார்க்கசித்தியார் சிவாச்சிரமதெளிவு, சித்தாந்த சிகாமணி, உபாய நிட்டை வெண்பா, நிட்டை விளக்கம் அதிசயமாலை, நமச்சிவாய மாலை உபதேச வெண்பா என்னும் நூல்களே இயற்றினர், சிவஞான போத சிந்தன என்னும் உரை நூலேயும், பூப்பிள்ளை அட்டவணை என்னும் சிறு நூலையும் இயற்றியுள்ளனர். பூனிமாசிலாமணி தேசிகர் திருஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ் நூலைச் செய்தருளினர். பூரீவேலப்பதேசிகர் காலத் தில் பூரீசாமிநாத முனிவர் திருவாவடுதுறை புராணத்தை யும் திருப்பெருந்துறைப்புராணத்தையும் செய்தனர். பேரூர் பூனி வேலப்ப தேசிகர் பஞ்சாக்கரப் பஃருெடை என்னும் நூலையும் இயற்றினர். திருச்சிற்றம் பல தேசிகரின் சீடர் பூரீசுந்தரலிங்க முனிவர் ஆதின கைலாய மான்மியமாம் திரு பெருந்துறைப் புராணம் என்னும் நூலைப் பாடியுள்ளனர் மெய்கண்ட சாத்திரம் சிவஞானபோத முதலான பதி ஒன்கு. இவற்றிற்குத் துணையாக இருப்பவை பண்டார யார் சத்திரங்கள் பதினன்கு. அளவதாம் ரீதட்சணுமூர்த்தி தேசிதர் எழுதிய திருநூல்கள், ஆரீஈசான தேசிகர் செய் தருளிய தசகாரியமும் பின்வேலப்ப தேசிகர் செய்தருளிய பஞ்சாக்கரப்பஃருெடையும், யூரீஅம்பலவாண தேசிகர் இயற் றிய பத்து நூல்களும் ஆகும். இவையும், இந்நூலைச் செய் களும் வாழவேண்டுமென்ற கருத்தில்தான் திரு. అవrడిr அவர்கள் 'திருக்கயிலாயபரம்பரை உமாபதியின் புகழும் அவன் முனேர் பைம் புகழும் அவன், வழிவரும் நண்பு:புனே