பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 சேதுபதி மன்னர் குமுதத்தில் உள்ள துண்டுக் கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 1. . . . . . . . (கை) தை சுவா 2. மி நாகநாத சுவாமி அநுகிரகம் பண்ணி விச்சுது இந்த 3. திருப்பணி வேலை அட்டபந்தன கும்பாபிசேகம் ஜப 4. ம் ஹோமம் பிராமண போசனம் யிருந்து செய்த சின்னன் 5. திருப்பத்துர் ராமசாமி அய்யன் சிராவயல் குண்டல தீச்சதர் குமாரன் மீ 6. னய்யன்யிந்த திருப்பணி கட்டினது நயினார் கோவில் நமச்சிவாய ஆசா 7. ரி மகன் முத்துக் கருப்பூன் ஆசாரி." NS Ø:

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு