பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21B - – - - சேதுபதி மன்னர் (முதலாம் இராசராசன் மெய்க்கீர்த்திப் பகுதியும் கல்வெட்டும் கி.பி.1014) தஞ்சாவூர் 1) திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூ.... 2) கை பாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங்கொல்ல .... 3) ண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன் னெழில் வளர் . . . 4) கோ ராஜகேலரி வம்மரான ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு சி . . . 5) . . .யிலி நுள்ளால் இருமடி சோழ நின் கீழைத் திரும 6) . . . க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி . . . 7) . . . .ண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும் . . .