பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கல்வெட்டுக்கள் - = - - - - வடபகுதியாக இருந்தது என்பதையும் இந்தக் கல்வெட்டு உறதிப்படுத்துகின்றது. மேலும் இந்த மன்னர் கமுதியில் உள்ள வழிவிட்ட ஐயனார் சுவாமிக்கும் இத்தகைய நிலமான்யம் அளித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டு வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. "சுவஸ்திசிறுநீ 2. மன் சகாத்த 3. to 1590 இதன. மேல் ச் செல்லாநி ன்ற சவுமிய 15உ சோம வாரமுந் திரிதியை 10. பூராடம் சுப 11. யோக சுபதி 4. 5 6 7. நாமவச்சிரத்து 8 9 12. னம் பெற்ற னா 13. வளில் பூரீ மது தி 14. ருமலைச் சேதுப