பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 91 இரண்டாவது பக்கம் 34. 35. 36. றுவமானியமாக இராமனாதசுவாமிக்கு உபையமாக தாம்புரசாதனபட்டையம் குடுத்தோம் இந்தகிராமம் ச ந்திராதித்தாள் சந்ததிபிரவேசம் உள்ளவாைக்கிம் ஆ 37. ண்டு அனுபவித்துக்கொள்ளக்கடவாராகவும் இந்த தர் 38. மம் யாதாமொருதர் அபிமானிச்சு பரிபாலனம்பண்ணி 39. க்கொண்டவர்கள் கோடிகெங்காஸ்ானம்பண்ணின 40. சுகிர்தமும் கோடிதனுக்கோடி தீர்த்தமாடின சுகிர் 41. தமும் கோடி கன்னிகாதானபலனும் கோடி பூதானம்பண் 42. ரிைன பலனும் கோடி அக்கிரகாரபிரதிட்டைபண்ணின ப 43. லனும் அடைவாராகவும் இதர்க்கு ஆரா இலும் அகிதம் ப 44. ண்ணினபேர்கள் கெங்கைக்காையிலே காராம்பசுை 45. வகொன்னதோசத்திலேயும் விறுமகத்திபண்ணின 46. தோசத்திலேயும் மாதாபிதாவை கொன்னதோசத்தி 47. லேயும் போவாராகவும் வ. தளவாய் சேதுபதி வ.