பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 139 26) 27) 28) 29) ருமலை நாயக்கரய்யனவர்கள் பாதத்தானை தளவாய் சேதுபதி காத்த தேவரவர்களாணையே தப்பாது இந்த இசைவு முறியெழுதினேன் முத்துக்கா மாட்சி உ வாமதேவ குருக்கள் கெங்காதர குருக்கள் சங்கர குருக்கள் சறுவேசுர குருக்கள் ராமனாத குருக்கள் சந்திர சேகர குருக்கள் சவையாரில் சேராமபட்டன் விரிசி பட்டன் நரசிங்கப் பட்டன் தமிழ் ஆரியரில் நயினார் அரிசந்திரன் நாராயணன் வேல் வாங்கினான் தம்பிராமன் உமையாதேவன் அ மரர் தொழ நிண்ணான் சோமேசுரமுதலி கடலடைத் தான் கெங்கையாடி பெருமாள் சறுவேசுரன் ஆண்டயி னான் நயினா பிள்ளை சேது நிலையிட்ட பிரமாதிராயன் தெ