பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 _ 13. 14. 15. 16. 17. i8. 24. 25. 26. 27. 28. - எஸ். எம். கமால் - இளஞ்சிங்க ந்தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் துரை ராயன் ம தப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்குவேலி சத்துரா தியள் மிண்ட ன் வன்னியராட்டந் தவிள்த்தான் மேவலர்கள் வணங்கு மிரு தாழி னான் வீர மகாகெம்பீரன் கீற்றிப்பிரதாபன் ஆரிய மானங்காத்தான் தொ ண்டியந்துறை காவலன் துரகரேபந்தன அனுமகேதனன் குடைக்கு க் கர்ணன் பரிக்கு நகுலன் பரதநாடகப் பிரவீணன் கருணா கடாட் சன் திலகநுதல் மடமாதர் மடலெளுத வரு சுமுகன் விசையலெட் சுமிகாந்தன் கலைதெரியும் விற்ப்பன்னன் காமினி கந்தப்பன் சத்திய பாஷா அரிச்சந்திரன் சங்கீத சாயுத்திய வித்தியாவினோ தன் வீர தண் டை சேமத்தலை விழங்கு மிரு தாழினான் சகல சாம்பிறா ச்சிய லெட்சிமீனி வாசன் சேதுங்கராய வங்ஷாதிபனான் துகளுர்க்கூத்தத் தில் காத்துாரான கு லோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனி லிருக்கும் பூரீராசபூரீ தழவாய் சேதுபதியென்று பேருங்கொடுத்து ராமனாத சுவாமி விருது காவியிடால், காவி கூடாரம் காவிப் பண்னாகம் காவி குடை உபைய சா மரம் இது முதலானதெல்லாம் சுவாமி நமக்கு மிக வரிசையாகக் கட்டளை யிட்ட படியினாலே மருதங்க நல்லுரர்ரெங்கிற கிறாமம் நான்கெல்கைக்கு