பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 எஸ். எஸ் . கமால் 27. 28. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. டுக்கிற திரவியங் கொண்டும் நம்முடைய அறைக் கட்டளை நடப்பித்து வருகிறதேய ல்லாமல் மத்தப் பிறநாட்டிறத்திலிருந்து வருகிற காணிக் கையள் உபையங்களும் நம்மு டைய ராச்சியத்திலே யிருந்து வருகிற காணிக்கை உபை யங்களெல்லாம் நல்ல திரவிய ங்களாக இருக்கிறதுமுண்டு பாவத் திரவியங்களாக இருக் கிறதுமுண்டு அப்படிக் கொண்றால் ந்த திரவியம் வாங்கி நம்முடைய சொந்த கட்டளையிலே நடப்பித்தால் நமக்குப் பலனே தென்கிறதைக் குறித்து நம்முடைய அறைவாசலிலே இருக் கிற காரியக்காறரைக் கண்டிச்சி நடப் பித்துக் காணிக்கை உபையங்கள் ஒன்றும் வாங்குவோ மென்று நினைக்கத் தேவையில் லையென்றும் நிலவரம் பண்ணிவிச்சு அனாதிபூறுவமாகக் கோவிலுள்த் துறைக்கட்டளை யிலே வாங்கி நடந்துவத்த பிறகாரத்துக்குப் பெரிய அய்யா அவர்கள் கொடுத்த தாம்பிரசா சனப்படிக்கு நடப்பித்துக்கொள்ளச் சொல்லியும் நம்முடைய ஆதீனத்திலுண்டாகிய காரியக்காறர் பாளையக்காறர் முதலான பேர் உபையமாகக் கட்டளையுண்டு பண்ணிப் பிறத் தீகமாக கட்டளை வைத்து நடப்பித்து வருகிற பேருடைய உபையங்களுண்டானதுமா த்திரம் அவரவர் உண்டு பண்ணின அறை கட்டளையிலே தானே நடப்பித்துக்கொள்ளச் சொல்லியும் மத்தப் பிறநாட்டிறத்திலிருந்து வருகிற காணிக்கைகளும் உபையங்களு ம் நம்முடைய ராச்சியத்திலுண்டாகிய பேர் கொடுக்கிற காணிக்கை உபையங்களும் பூறு வாயூறுவம் நடந்து வந்த படிக்குக் கோவிலுள்த் துறைக் கட்டளையிலே தானே வாங்கி