பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 173 நடப்பித்துக் கொள்ளச் சொல்லியும் நம்முடைய ஆதீனத்தி லே பட்டத்துக்கிருக்கிற பேர் களும் ராமநாதசுவாமிக்குப் பட்டக்கிறாமங் கொடுக்கிறது நீங்கலாக நம்முடை ய அறைக்கட்டளைக்கு விடுகிற கிறாமங்களிலேயும் பெரிய அய்யா அவர்களு னாமூம் விட்ட கிறாமங்களிலேயும் உண்டாகிய திரவியங்கொண்டு நம் முடைய அறைக்கட்டளை பூசை முத லாகியது நடப்பித்து அந்தச் சுகிற்தம் நம்முடைய ஆதீனத் துக்கு வந்துசேருகிற வளியாக நடப் பித்துக் கொள்ளச் சொல்லியும் பிறருடைய திரவியங்கள் வாங்கி நடப்பிக்கத்தேவை யில்லையென்றும் நிலவரம் பண்ணிவித்து தமக்கு நாம் தாம்பிர சாசனம் ராமநாதசுவா மி சன்னதியிலே தாராபூறுவமாகக் கொடுத்த படி யினாலே ஆதிசந்திராதித்ய மிந்த தாம்பிர சாசனப் படிக்கு அனுபவித்துக் கொள்ளக் கடவராகவும் ராமநாத சுவாமி துணை.