பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 26. 27. 28. 29. 30. 31. 32. எஸ். எம் . கமால் செம்புவரி, களஞ்சியவரி, சகலமும் இராமநாதசுவாமி பூசைக்கு தாம்பர சாதன கட்டளை இட்டோம் இந்தக் கிராமம் சந்திராதித்தாள் சந்ததிப் பிரவேசம் உள்ள வரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்ள கடவாராகவும் இந்த தர்மத்தை யாதொருவர் அபிமானித்துபரி பாலனம் பண்ணிக் கொண்டவர் கோடி கெங்காஸ்நானம் பண்னின சுகிர்தமும் கோடி தனுஷ்கோடி தீர்த்தமாடின சுகிர்தமும் கோடி கன்னிகாதான பலமும் கோடி பூதான பலமும் அடை வாராகவும் இதற்கு யாராகிலும் அகிதம் பண்ணின பேர்கள் கெங்கைக்கரையிலே காராம் பசுவைக் கொன்ற தோசத்திலும் பிரமகத்தி பண்ணின தோஷத்தி லும் மாதாபிதாவை கொன்ற தோஷத்திலும் போவாராக வும்