பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் ?97 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 5 (). 51. 52. 53. . : 8 65. 66. 67. க்கு கிளக்கு திருமணக்குளக்காலுக்கு தெக்கு இன்னாங் கெல்லைக்குள்ப்பட்ட புதுக்கோட்டை யும் திருமணக்கண்மாய் காஞ்சிரயடிபொட்டலுக்கு மேற்கு கோரெம்பலுக்கு வடக்கு புதுக்கோட்டைப் புரவுக்கு கிளக்கு திருமணக்குளக்காலுக்கு தெக்கு இன் னாங்கெல்லைக்குள்ப்பட்ட கள்ளிக்குடியும் சிலம்பனு க்கு மேற்கு நொண்டி நாயனுாரணிக்கு வடக்கு மல்லாரி ஊத்துக்கு கிளக்கு கல்லுக்குளக்காலுக்கு தெற்கு இன்னா ங்கெல்லைக்குள்ப்பட்ட எடையன் வயலும் இந்த முனு. கிறாமத்து பெருநாங்கெல்கைக்குள்ப்பட்ட எந்தல் பிற வடை திட்டுத்திடல் மாவடைமரவடை நிதிநிசேஷ ப ஜல தரு பாஷாணயதவாஸ்தயாரம வலித்தளலாத மென்று சொல்லப்பட்ட அஷ்டபோகதேசளலாமி யங்களும் தானாதிவினிமினிய விக்கிறையங்களுக்கும் யோக்கியமாக ஆண்டனுபவித்துக் கொள்ளக்கட வராகவும் இந்ததற்மத்தை பரிபாலினம் பண்ணின பேர் அனேகம் சிவப்பிறதி ஷ்டையும் அனேகம் வி ற்மப்பிறதிஷ்டையும் பண்ணின பலனை அடைவா ர்கள் இந்த தர்மத்துக்கு அகிதம்பண்ணினபேர்க ள் கெங்கைக்காையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும் பிராமணனைக் கொண்ட தோசத் திலும் போகக்கடவாராகவும் இந்த தற்ம சாதன மெளுதினேன் றாயசம் தற்மராசப்பிள்ளை புத்திரன் சொக்குபிள்ளை சவாதுபடிக்கு உத்தரகோச மங்கையிலிருக்கும் வீரனாசாரிமகன் அதிவீ ரனாசாரி கையெழுத்து.