பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 16 எஸ். எம். கமால் --- - - 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 37. 38. 39. 40. 41. வது திருப்புல்லாணியுடனே சேந்த இராமானுவடி பேரி உள்வாய் பிறவாய் நி லமும் காவல்பற்று, முப்பனை முருக்கடிப்பற்று மனைய னேந்தல் கோரைக்கு ளம், காவேரினந்தல், கோவிந்தனேந்தல், காரையடிமுறிவு வெள்ளாபற்று, குத்தக்கோட்டை, உத்தரவை, மேதலை ஒடை, சாமநத் தம், தினைக்குளம் தம்பிராட் டி தரவை, இருவரை வென்றான் பட்டனம், முன்திரு வாழிக்கலுக்கு இன் னாங் கெல்கைகுள்பட்ட யேந்தல் பிறவடையளும் இதுக் குள்பட்ட நஞ்சை புஞ்சையளும், நல்லாங்குடி, கடம்பங்குடி' நான்கெல்கைக்குள்பட்டன . . . இலங்கை வழிவந்த ஏந்தல், ஆதன் கொற்றங்குடியும், மாறந்தை, அதினு டனே சேந்த திட்டகுளம், கொள்ளையனேந்தல், ஆமணக் கும் பற்றி ஏந்தல் பளவ லச ஏந்தல், விளாப்பத்தி ஏந்தல், இன்னான்கெல்கைக் குள்பட்ட நஞ்சை புஞ்சையும் இலந்தெ குளம் அதினுடனே சேந்த நஞ்சை புஞ்சையளும் இரணிய கெற்பயாசி விசைய ரகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் பட்டாபிஷேகத்தில் தானபூறுவமாகக் கட்டளையிட்ட கைய்க்கு நாட்டுப்பத்தில் பாறனுாரும், அதினுடனே சேந்த மறிச்சுகட்டி, பணிக்க னேந்தலும், பண்ணிக்குத்தி ஏந்தல், இதுனு. டனே சேந்த ஊரணித் தன்மங்களும், இதனுடனே சேந்த நஞ்சை புஞ்சை திட்டுத்திடல் மாவடை மரவடைகளும் தாம்பிரவேணி தீரத்தில் சவராமங்கலம் உள்க்கிடையின் ஆயற் பற்றுத் திருவாழிக் கல்லுக்குள்பட்ட பல பட்டடை குடியும் நஞ்சை புஞ்சை திட்டுதிடல் மாவடை மரவடையும்