பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3.25 43. 44. 45. 46. 4 í . 48. 49. 52. 53. 54. டக்கு மேற்பாற்கெல்லை சாணானேந்தல் கொள்ளுடையாத னாமத்து நெய் மேனிக்கு கிளக்கு வடபாற்கெல்லை அரையேணித் தென்வயல் நவதே வ தேவன் ஊறணிக்கும் தெற்கு இன்னான் கெல்கைக்குள்பட்ட மாவடை L- திட்டுத்திடல் பாம்பர்டு பனை வடலி ஆவிரை הJóהIDT6 கொளுவுஞ்சி கீள்நோ க்கிய கிணறு நிதி நிட்சேபம் சகலமும் தற்மத்துக்கு அக்கிர காரத்துக்கு சறு வமாணிபமாக கட்டளையிட்ட படியினாலே இதுவே தாம்புரதானப் பட்டையமா க சந்திராதித்தவரை ரகுநாயக . . . . சந்திரப்பிரவேசம் மட தர்மமும் அக்கிரகாரமும் உத்திரோத்திரமாக நடப்பிச்சுக் கொள்ள வும் இந்த தற்மத் தை யாதாமொருத்தன் பரிபாலனம் பண்ணினவன் கோடி லிங்கப்பிற திட்டை கோடி விறுமப்பிற திட்டையும் அசுவ மேத யாகம் பண்ணினப லத்தை அடைவராகவும் இந்த தற்மத்துக்கு அகிதம் பண்ணினவன் குருவை கெங்கை கரையில் காராம்பசுவைக் கொண்ண பாவத்திலே போவாராகவும்.