பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 எஸ். எம். கமால் 57. 58. 60. 61. 62. 63. சாசன தாம்புர சாசனப் பட்டையங் கொடுத்தோம் இராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி க்கு இரண்யகெற்பயாசி ரவிகுல சேகர விசைய ரெகு நாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் இந்தத் தற்மத்தை யாதாமொருத்தர் பரிபாலனம் பண் னினபேர் காசியிலே இராமசேதுவிலே அனேகம் புண்ணியச் சேத்திரம் புண்ணிய நதி புண்ணிய தீர்த்தங் களிலேயும் அனேகம் கோடி சிவலிங்கப் பிற தி விடிடையும் விஷணுப் பிறதிவிடிடையும் பிரமப் பிரதிஷ் டையும் பண்ணின சுகுர்தத்தையும் தான தருசனம் பண் னின பலத்தையும் அடைவாராகவும் இந்தத் தற்மத்துக்கு அஹறிதம் பண்ணின பேர்கள் கங்கா ன திக்கரையிலே ராமசேது தனுக்கோடியிலேயும் மற்றப் புண்ய தீர்த்தப் புண்ய நதிக்கரை யளிலேயும் மாதா பிதாவையும் பிராமணரையும் பசுவை யும் பூரீகளையும் சிசுக்களையும் மநி விடியாளையும் வதைபண் ணின தோஷத்தை அடைவா ராகவும் சங்கரந் துணை