பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 10. செப்பேடு எண். 41 (நகல்) ஸ்வஸ்திபூரீ லாலிவாஹந ஸ்காப்தம் 1645 இதின்மேல்ச் செல்லா நின்ற சோபகிருது நாம ஸ்ம்வச்சரம் உத்தராயண கிரீஷ்மரிது மேஷமீ சுக்லபட்சம் நவமி நாயித்துக் கிழமை அஸ்த நக்ஷத்திரம் வரியா நாம் யோகமும் பாலவா கானமும் பெத்த சுப நகூடித்ரசுப யோக சுபகரணத்தில் தேவை நகராதிபன் சேது மூலாட்சர துரந்தரன் ராமனாத சுவாமி பற்வதவர்தனி காரியா துரந்தரன் பரராச சேகரன் பரராசகேச சிங்கம் ஸ்வ ஸ்தி பூரீமன்மகா மண்டலேசுவரன் விருதாசரமண வாளன் அந்தம்பிற கண்டன் சு வாமித்துரோகியள்மிண்டன் கொட்டமடக்கி துரகரெ வந்தன் பாஷா ஹரி ச் சந்திரன் ஸங்கீத சாஹறித்ய வித்யா வினோதன் துட்டரை அடக்கி வீரத் தண்டை சேமத்தலை வி ளங்கிய தாளினான் சகல சாம்பிறாச்சிய அட்ட லெட்சிமீ நிவாசன் புவனேக வீரன் வீரகஞ்சு கன் வேதியர் காவலன் அரசராமன் அடியார் வேளைக் காறன் பரமன்னர் சற்ப கெருடன் பா இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம், இராமநாதபுரம்.