பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 4フ1 --- 27. 28. 29. 3 (). 31. 32. 33. 36. 37. 38. 39. 40. 41. காவலன் துரக ரே பந்தன் அனுமகேதனன் வைகை வள நாடன் வன்னியராட்டம் தவிழ்ந்தான் மதுர சகாயன் விசயலட்சுமி சம்ப்ன்னன் சகல சாம்பிராட்சிய லட்சுமி வாசனான துக ஆம் கூத்தத்து காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரை யாத கண்ட னில் இருக்கும் பூ இரண்ய கெற்பயாஜி இரவி குல சேகர விசய இரண்டாவது பக்கம் ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் புத்திரன் குமாரமுத்து ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் கோபால ய்யன் f த ల్లి 'రా! | புத்திரன் ராமைய்யனுக்கு தனுஷ்கோடிக் கரையில் உதக தாரா பூர்வமாக தானம் பண்ணிக் கொடுத்த கிராமமாவது இறையான் ஏந்தலுக்கு வடக்கு சந்திரன்கு ளத்துக்கு மேற்கு கிடார வட்டகையில் நரசிங்கன் ஏந்தலுக்குத் தெற்கு தனிச்செயத்துக்கு கிழக்கு இன் நான் கெல்கைக்குட்பட்ட சேரந்தை சர்வ மாணிபமாக தானம் பண்ணிக் கொடுத்தபடியினாலே அதுக்குண்டான நஞ்சை புஞ்சை திட்டு திடல் மாவடை மரவடை நிட்சேப ஜலதரு பாவடினாஅவிடிட காமியம் என்று சொல்லப்பட்ட அஷ்டபோக ஐஸ்வரியங்களையும் தானாதி வினியோக விக்கிரயங்களுக்கு யோக்கியமாக சந்திராதித்த வரைக்கும் புத்திர பெளத்திர பாரம்பரையாக ஆண் டனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S - = - இதுக்கு எவராகிலும் இந்த தர்மத்தை பரி