பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43.4 எஸ். எம் கமால் 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. -- - இரண்டாம் பக்கம் படியினாலே சந்திராதித்த வரைக்கும் கல்லும் காவேரி புல்லும் பூமி யும் உள்ளமட்டுக்கும் ஆண்டனுபவித்துக் கொள்ள கடவாராகவும் யிந்த - த் தற்மத்தை யாதாமொருத்தர் பரிபாலனம் பண்ணின பேர் கோடி சிவலிங்கப் பிரதிட்டையும் கோடி விறுமப் பிரதிட்டையும் கோடி கன்னிகாதானம் பண்ணின பலத்தையும் அடைவாராகவும் இந்த தர்மத் துக்கு யாதாமொ ருத்தர் அகிதம் நினைத்தபேர் கெங்கைக் கரையிலேயுஞ் சேதுவிலேயு மா தா பிதாவையும் காராம் பசுவையும் வதை பண்ணின தோஷத்திலே போகக் கடவராகவும் அம்பலவாணன் திருவடி வாழ்க வ ஆவுடையார் கோயில் சன்னதியில் நம்மிட சத்திரமும் பண்டாரச் சன் னதி அன்னதான மடமாகக் கட்டளையிட்டோம் இந்த படிக்கி சென்ன வீரப்பன் எழுத்து வ.