பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2147 28. 29. 3 0. 31. 32. 33. 37. 38. 39. 40. 41. 42. 43. நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் பூரீஇரண்ய கெர் ப்ப யா ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை கொண்டனி லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் பரீகுமாரமுத்து விசையரெகுநாத சேது பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி வாசல் அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்முலா பாப்வடிா பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக் கண் மாய்க் கடைக் கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத் துக்கு கிழ க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல் கைக்குட்பட்ட கிழ வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை குடி, படை, பள்ளு, பறை, கீழ் நோக்கிய கிணறு, மேல் நோக்கிய மரம், அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வ மாணிபம் தாம் பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர பெளத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனு பவித்துக் கொள் ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்களும் கெ