பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் * 453 அவரது கொடையுள்ளத்திற்கு தடையாக இருந்தது இல்லை என்பதை அவரது செப்பேடுகள் சொல்லுகின்றன. இராமநாத புரம் சீமையின் சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் பெரிதும் போற்றி வந்த புனிதர்களது அடக்க இடங்களுக்கு இறை யிலியாக ஊர்களை வழங்கிய சாதனையில் தந்தையையும் முந்தியவராக இருந்தார். அமைதியாக ஆட்சிப் பணியில் ஈடு பட்டிருந்த இந்த மன்னர் கி.பி.1748ல் புகழுடம்பு பெற்றார்.