பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 475 43. 44. 45. 46. 47. 48. 49. 52. 53. 54. 55. 56. இரண்டாம் பக்கம் க்கு விரையடி 4 கலத்து 3 கலம் ஆக விரையடி 54 கலத்து 3 கலமும் டிை ஊர் புஞ்சையில் திருவுத்திரகோசமங் கைப் பிறவேசமாயிருந்த தட்டு 32 அரைக்காணி சதிர செவ்வாய் மணக்காடும் கட்டளையிட்டுக் கொ டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங்க ஊரணிக் கும் அரியவன் கட்டையன் தட்டு க்கும் கரிமுந்தலுக்கும் கிளக்கு தெற்கெல்கையாவது சமுத்திரக் கரைக்கு வடக்கு கிளக்கெ ல்கையாவது பள்ளிமுனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுக்கும் பூசாறி நா டான் தட்டுக்கும் தச்சனுாறணிக்கும் மேற்கு ஒரக்கரைக்கு க்குள் பட்ட செவ்வல் மணல் நஞ்சை புஞ்சையும் ஊரணி குட்டம் திட்டு திடல் மாவடை ம ரவடை மேல்நோக்கிய மரம் கீள்நோக்கிய கினரும் நீரும் பாசியும் பள்ளுப் பறை ஊளியம் உலுப்பை வைக்கல் கட்டு வண்டில்மாடு ஆயக் கட்டுவரி உப்பளவரி நில வரி பள்வரிப் பறை வரி கம்பளவரி முள்ளுவரி காணிக்கை வரி இவ்வரி முதல் யெவ் வரிப்பிறக்கிலும் அவ் வரிமுதல் அஷ்டபோக தேச சாமியங் களும் ஓடைய ளத்தில் மாதாந்தமாண்டு பறை உப்பு மூன்றெருவையில் நெல்லுப் புல்லு யேதொன்றாகிலும் பொதிபிடிச்சு கொள்வினை விற்பினை யாபினை யாபாரம் பண்ணிகொள்கிறதுக் கு ஆயந் தீருவை சம்மாடஞ் சத்தவரி யிதுமுதலான அஷ்ட்டபோக தேசசாமியங்களும் பள்ளிவாசலுக்கு சறுவமானியமாகக் கட்டளைமிட்ட படிக்கி ஆதித்த ாந்திராதித்த சந்ததிப் பிற வேசமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள் பவராகவும ந்த தற்மத்தை யாதாமெ