பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o செப்பேடு எண் 59 (நகல்) சிவமயம் ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1874க்கு மே (ல்) செலாநின்ற ஆங்கி (ர) ஸ் u மார்களி மீ 20 உத்தராயணத்துப் பூருவ பட்சமுஞ் சோமவா ரமும் அசுபதி நட்செத்திரமுங் கூடின சுபதினத்திலே திருவாவடுது றைப் பண்டார சன்னிதி அவர்கள் அம்பலவாண சுவாமி பூை *ச மஹேஸ்வரபூசைக்கி தேவை நகராதிபன் சேது மூலரட் சா துரந்தரன் இராமநாதசுவாமி பருவத வர்தநி அம்மை காரி HILI துரந்தரன் சுப்பிரமணிய பாதாரவிந்த சேவிதன் பரராசசிங்க - ம் பரராச சேகான் பரராசசேகரன் இரவிகுல சேகரன் சொரிமுத் து வன்னியன் துட்ட ராசர் கண்டன் சாடிக்காறா ԱԵ եմ T Լ ՅյT FIT திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, அமைப்பு : 30 செ.மீ x 19 செமீ படி எடுத்து அளித்தவர் : புலவர் திரு. ராஜா, தஞ்சை.