பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 57. 58. 59. 60. எஸ். எம். கமால் - - - - - - - - _ - (பாலகன் சிவபூசை குருபூசை அரிபூசை மறவாத துரந்த ரன் ஆத்துப்பாய்ச்சி கடலு (ள் பாச்சி) பகைமன்னர் கண்டன் பனுக்கு வார் மிண்டன் தளங்கண்டு தவிப்ப ... ன்டன் துரைகள் சிகாமணி ராமலிங்கசுவாமி பாத மற வாமல் பார் . . . ண்டோன் எதுத்தவர்கள் சிங்கம் வடகரைப்புலி குளந்தையாதி ... கு வெட்டி விருதுமீட்டான் அனனக்கொடியாதிபன் அஷ்டவட . . ந்தினோன் மனுமுறை செலுத்திய மதன கெறுவித சுமுகன் அரி . யன் பிலத்தில்ச் சேடன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு . . . இந்திரன் பரிக்கு நகுலன் குடைக்குக் கர்ணன் பொறுமை .. தளத்தில்த் துரியோதனன் அசுபதி கெசபதி, நரபதி யாகிய சேது ... நிலையிட்ட குமார முத்து விசைய ரெகுநாதச் சேது பத யவர்க ...க்கும் பிறம்பும் புண்ணியத்துக்குள்ளுமாய்க் பிறிதிவி ராட்சிய பரி -ண்ணி அருளா நின்ற சாலிய வாகன கலியுக சகாற்த்தம் ... மேல் செல்லா நின்ற யுவ வருசம் ஆடிமாதம் 26 தேதி . . . முத்துக்குமார முத்து விசைய ரெகுனாத சேது காத்ந தேவ ர்கள் மடம் பூறா தனமாயிருந்தபடியினாலே யின்னமே ம் பரிபாலனமாகும்படிக்கு கிறாமம் சறுவமானியமா ம் பட்டையமெளுதிக் குடுந்தனந்தலே பெருநாங்கு யெல்கையா வது கீள்பாற்க் கெல்கயாவது பொற்றுடப்புக்கு மேற்க்கு தென்பாற்