பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 13, 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. எஸ். எம். காமல் பிரசண்டன் பாண்டி மண்டல ஸ்தாபனாச்சாரியன் ஈழமும் கொங்கும் யாழ் பாணராயன் பட்டணமும் கெசவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜ ன் அபிமானங்காத்தவன் அகளங்கன் அனந்த கலியான குனாபிரா மன் மனுநீதி மறவாதான் வைகை வளநாடன் வேதியர்கள் குல காவலன் தில தநுதல் மடவார் மடலெழுதவரு சுமுகன் பதினெண்பாசை வினாப் பிரவினன் தொண்டியந்துறைக் காவலன் மலை கலங்கினும் மன ங் கலங்காதான் துஷ்ட நிக்ரக சிஷ்டபரிபாலனன் அஷ்ட லட்சுமி நிவாஸன் சத்திய அரிச்சந்திரன் வில்லுக்கு விசயன் சொல்லுக்கு அகத்தியன் இவ ளிபாவடி மிதித்தேறுவார் கண்டன் உரிகோல் சுரதானன் வீரதண்டை சேமத்தலை விளங்குமிரு தாளினன் துகளுர் கூத்தத்துக் காத்துாரான குலோத் துங்கசோழ நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக் கும் வங்கிஷ ாதியரான பூரீமது இரண்ய கெர்ப்பயாஜி இரவிகுல ரெகு நாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் வங்கிஷத்தரான பூரீமது முத்துராமலிங்க விசை ய ரெகுநாத சேதுபதி காத்ததேவர் அவர்கள் ஆதி சேது வில் புல்லாணி ச்சேத்திரத்தில் புருஷோத்தம பண்டிதர் அவர்கள் சத்திரத் தில் பிரா மன போஜனத்திற்கு சர்வமானியமாக சகிரன்னியோதக தான