பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 O

=

11. 12. 13. 14. 15, 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. எஸ் . எம். கமால் ன் ராசமார்த்தாண்டன் ராசகுலதிலகன் ராசகெம்பீரன் துவிடிடராயிரகண்ட ன் மூவராயிர கண்டன் வேதியர்கள் காவலன் வைகை வளநாடான் தொ ண்டியந்துறை காவலன் செம்பிவளநாடான் பட்டமானங் காத்தவன் கொட்டமடக்கி இவளி பா வடி மிதித்தேறுவார்கண்டன் சொரிமு த்து வன்னியன் திலதநுதல் மடவார்க ள் மடலெழுத வருசுமுகன் சங்கீத சாயித்ய வித்தியாவி С8sотл தன் பதினென்பாசை வினாப்பிறவீனன் சகல சாம்பிறா றாச்சிய லசல்டிமி வாசன் சத்திய அரிச்சந்திரன் கொடைக்கு கர்ணன் வில் லுக்கு வி சையன் சொல்லுக்கு அகத்தியன் அனுமகேதனன் கெருட கேத னன் மயூரகேதனன் குக்கிட கேதனன் சிங்ககேதனன் மனு நீதி ம றவாதவன் செங்காவிக்குடை விருதுசல்லியுடையவன் சே மத்த லை விளங்குமிருதாளினான் மதுரவதனன் வங்கிசாதிபரா ன துகலு,ர்க் கூத்தத்து குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரையா த கண்ட னிலிருக்கும் பூரீமது இரணிய கெற்பயாசி ரவிகுல ரெகு னாத ச்சேதுபதி காத்த தேவரவர்கள் வங்கிச பரிபாலகரான பூரீமது முத்துராமலிங்க விசைய ரெகுனாத சேதுபதி காத்த தேவர வர்கள் பாரத்வாஜ கோத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தில் யெஜாஸ்ா -