பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 28 ந_ - 8. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. எஸ். எம் . கமால் ன்ன ராயராகுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக் கிய வையாளி னாராயணன் இவளிபாவடி மிதித் தேறு வார் கண்டன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் வன்னியராட்டந் தவிழ்த்தான் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்குமிரு தாளினான் வீரமகா கெம்பீரன் கீர்த்திப் பிறதாபன் ஆரியர் மானங் காத்தான் தொண்டியந்துறை காவலன் துரக ரேவந்தன் அனுமகேதனன் கொடைக்குக் கர்ணன் பரிக்கு நகுலன் பரத நாடக ப்பிறவினன் கருணா கடாட்சன் குன்றினுயர் மேருவிற் குன்றாய் வளைகுனில்ப் பொறித்தவன் திலதநுதல் மட லெழுத வருக முகன் காவிக் குடையான் விசயலட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பன்னன் காழிநகர் காமன் அட்டதிக்கு மனோபயங்கரன் துட்டர் நிக்கிரக சிட்டர்பரிபாலன் சங்கீத சாகித்ய வித்யா விநோ தன் விரதண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் சகல சாம்ராஜ்ய ல ட்சுமி நிவாசன் சேது காவலன் வீரபிரதிபனான துகளுர்க் கூற்றத்துக் காத்து ரான குலோத்துங்க சோழநல்லூர்க்கீ ல் விரையாத கண்டனிலிருக்கும் உறிரண்ய கர்ப்பயாஜி விசய ரகுநாத சேதுபதி தேவரவர்கள் ஜேஷ்டன் திருவுத் தரகோ சமங்கையிலிருக்கும் கடம்பத்தேவர் அவர்கள் புத்ரன் முத்து வயிரவநாதத்வேவர் அவர்கள் அழகர் திருமலையி லிருக்கும் காசிய ப கோத்திரத்தில் ஆஸ்வலாய்ன சூத்ரத்தில் ரிக் சாகாத் யாயியாய பூரீமது வேத மார்க்க பிற திவிடிடாபனாசாரியன் உபய வேதாந்தாசா ரியராயெழுந்தருளியிருக்கிற திருமாலையாண்ட திருவேங் கடாச்சாரியார் அவர்களுக்கு பூருவா பூறுவமாக நடந்துவந்திருக்கும் ஆய்க்குடி சுந்தனாவூரில் அர்த்த மாணிபம் அரமனையை சார்ந்து நடந்து வந்த படியினாலே அந்